நாளை முதல் பாடசாலைகளுக்கு முதலாம் தவணை விடுமுறை

0
320

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் 2ஆம் கட்டம் நாளையுடன் (07) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய இரண்டாம் தவணைக்காக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (13) பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுமென அமைச்சு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here