நீர் நிரம்பி வழியும் காசல்ரீ நீர்த்தேக்கம் – வீடியோ இணைப்பு

0
450

காசல்ரீ நீர்தேக்கத்துடன் இணையும் அட்டன்- ஒயா மற்றும் கெசல்கமுவ- ஓயா ஆறுகள் பெறுக்கெடுத்துள்ளமையினால் அதிகாலை 04 மணி முதல் முதல் நீர் நிரம்பி வழிகிறது.

நீர்தேக்கத்தில் நீர் நிரம்பி வழிவதனால் காசலரீ ஓயா கரையோரப்பகுதிகளில வசிக்கும் ஒஸ்போன் தண்டுகளா மற்றும் நோட்டன் பிரதேசத்தவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

எம். கிருஸ்ணா

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here