பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயில் தடம் புரள்வு

0
175

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த 1008 பயணிகள் போக்குவரத்து ரயில் இன்று (13) பிற்பகல் 3 மணியளவில் தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டுள்ளதால் மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

தலவாக்கலை அட்டன் ரயில் மார்க்கத்தில் 118 ஆம் கட்டைக்கருகில் ரயில் தடம்புரண்டுள்ளது.

இதனால் மலையக ரயில் போக்குவரத்து தற்காலிகமாக தடைப்பட்டுள்ளளதாக நாவலப்பிட்டி ரயில்வே காரியாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எம்.கிருஸ்ணா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here