பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுகின்றதா?

0
240

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்துக்குப் பின்னர் நடத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்த யாளர் சந்திப்பிலேயே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

சாதாரண தரப் பரீட்சையை அடுத்த வருடம் ஏப்ரலில் நடத்த எதிர்பார்த்தாலும், க. பொ. த உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டமையால், மேலும் தாமதம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது – மேலும், பலரது கோரிக்கைகளை கருத்தில் கொண்டு உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க தீர்மானித்ததாகவும் உயர்தரப் பரீட்சை ஜனவரி 17ஆம் திகதியும் புலமைப்பரிசில் பரீட்சை டிசெம்பர் 18ஆம் திகதியும் இடம்nஅபறும் என இதன்போது தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here