அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட  ஆர்ப்பாட்டத்தை கண்ணீர் புகை வீசி கலைத்துள்ளனர்.

இன்று பிற்பகல் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு முன்பதாகவே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் லிப்டன் சுற்று வட்டத்தை சென்ற நிலையிலேயே கண்ணீர்ப்புகை வீச்சும் இடம்பெற்றுள்ளது.