பஸ்- ஆட்டோ விபத்தில் சாரதி படுகாயம்

0
240

பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் நில்போவல பகுதியில் இன்று (02) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஆட்டோ சாரதி பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பஸ்ஸொன்றும், ஆட்டோவும் மோதியே இவ்விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது ஆட்டோ சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்;.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here