பஸ் மோதி ஐந்தாம் தர மாணவி பலி

0
246

கம்பளை பொலிஸ் வலயத்துக்குட்பட்ட பகுதியில் பஸ் மோதி பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்த சம்பவமொன்று இன்று காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

பேரவிலயிலிருந்து கம்பளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸே, உடஹேந்தன்ன சேனாதீர தேசிய பாடசாலைக்கு முன்னால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஐந்தாம் தரத்தில் கல்வி பயிலும் ஹன்சமாளி என்ற 10 வயது மாணவியொருவரே, குருந்து வந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவதினமன்று காலை பஸ்ஸில் இருந்து இறங்கி, பாடசாலைக்கு செல்லும் வழயிலேயே பஸ் மோதியுள்ளதாக தெரியவருவதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here