பாடசாலை கட்டடம் மீது மரம் முறிந்து விபத்து

0
307

வலப்பனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட இராகலை உயர்நிலை பாடசாலையின் கட்டடம் மீது பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்த சம்பவம் இன்று காலை ஏற்பட்டுள்ளது. எனினும் எவருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.

குறித்த கட்டடத்தில் அமைந்திருந்த வகுப்பறை மாணவர்கள் பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இம் மரத்தை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு பின் வழமையான கல்வி நடவடிக்கை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆ.ரமேஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here