பாடசாலை பைகளை பரிசோதிக்கும் முறைமை ஆரம்பம்

0
443

பாடசாலைகளில் மாணவர்களின் பாடசாலை பைகளை பரிசோதிக்கும் முறைமையொன்று தயாரிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற மற்றும் பிரதான சில பாடசாலைகளுக்கு போதைப்பொருள் அனுப்ப சிறுவர்கள் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக பைகளை பரிசோதித்தல் தொடர்பில் அடுத்த வாரம் சுற்றறிக்கையில் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here