பாரிய மரம் சரிந்ததில் வீட்டுக்கூரை சேதம்

0
208

தெல்தோட்டை நூல்கந்தூர மாணிக்க தோட்ட குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டுக்கு மேல் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளமையினால் வீட்டு கூரை மற்றும் வீட்டில் சில பொருட்களும் சேதமாகியுள்ளது.

கண்டி , தெல்தோட்டை நூல்கந்தூர ஹேவாஹேட்ட நாராஹின்ன போன்ற பகுதியில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வந்த கடுமழை காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here