பாவனைக்குதவாத 1,500 கிலோ அரிசி நாவலப்பிட்டியில் மீட்பு

0
215

மனித பாவனைக்குதவாத சுமார் 1,500 கிலோ அரிசி நாவலப்பிட்டி நகரில் உள்ள அரிசிக் களஞ்சியசாலை ஒன்றில் கைப்பற்றப்பட்டதாக நாவலப்பிட்டி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இந்த அரிசி மூடைகள் அனைத்தும் எலிகளால் உண்ணப்பட்டு, மனிதர்கள் சாப்பிடுவதற்கு தகுதியற்றவை என்றும் இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கைதான ஒருவரை நாவலப்பிட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here