பிரித்தானிய பிரதமருடன் இலங்கை பிரதமர் பேச்சு

0
355

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உடன் கலந்துரையாடியுள்ளார். தான் கலந்துரையாடிய விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க டுவிட்டரில் பதிவொன்றையும் மேற்கொண்டுள்ளார்.

இன்று பொரிஸ் ஜோன்சன் உடனான கலந்துரையாடலின்போது, இலங்கையின் நிலைமை குறித்து நான் அவருக்கு விளக்கினேன்.

அதற்கு பதில் அளித்த பிரித்தானிய பிரதமர், குறிப்பாக காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது மற்றும் ஏற்றுமதி சார்ந்த திறந்த பொருளாதாரமாக இலங்கை மாறுவதற்கு உதவுவது போன்ற துறைகளில் எமக்கு ஆதரவளிப்பதாக அவர் உறுதியளித்தார் . என்று பிரதமர் ரணில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here