நாட்டை விட்டு தப்பியோட முயன்ற பசிலுக்கு ஏமாற்றம் – வீடியோ இணைப்பு

0
387
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச வெளிநாடு செல்லும் முயற்சி தடுக்கப்பட்டது.

கட்டுநாயக்க விமான நிலைய விஷேட அதிதிகளுக்கான வாயிலில் VIP அவர் செல்லும்போது தடுத்த குடிவரவு திணைக்கள அதிகாரிகள், அவரை அதில் அனுமதிக்க முடியாதென தெரிவித்துவிட்டனர்.

அதிகாரிகள் வேலைநிறுத்தம் செய்ததால் பசில் விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்ததாகவும் பின்னர் சாதாரண பயணிகள் சகிதம் செல்ல அனுமதியளிக்கப்பட்டபோதும் , அங்கிருந்த பயணிகள் அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள முடியாமல் அதிகாலை வரை காத்திருந்து விமான நிலையத்திலிருந்து வெளியேறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here