பொகவந்தலாவையில் குளவிகொட்டுக்கு இலக்காகி கர்ப்பிணி பெண் உட்பட நால்வர் வைத்தியசாலையில்

0
359

பொகவந்தலாவை – பிரிட்வெல் தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறித்துக்கொண்டிருந்த நான்கு பெண்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியாசலையில், அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கர்ப்பிணி ஒருவரும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த கர்ப்பிணியை அதிகமான குளவிகள் கொட்டியுள்ளதால் அவர் பொகவந்தலாவை வைத்தியசாலையிலிருந்து டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here