மகாபொல கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை

0
178

வசதி குறைந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கா வழங்கப்படும மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இன்று தெரிவித்துள்ளார்.

தற்போது 16,000 பல்கலைக்கழக மாணவர்கள் மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவைப் பெற்று வருகின்றனர். இதற்காக வருடாந்தம் 1.6 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில, கொடுப்பனவை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.

நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டம் விரைவில் திருத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here