மறு அறிவித்தல் வரை பூட்டு

0
282

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் எதிர்வரும் 15 ஆம் திகதியின் பின்னர் மறு அறிவித்தல் வரை இவ்வாறு வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும் என குறித்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்தின் வெள்ளிக் கிழமைகளில் திறக்கப்படமாட்டாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பையும் விடுத்துள்ளது.

எரிபொருளை விநியோகிக்க முடியாமையினால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிக்கல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்களம் விடுத்துள்ளார் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here