மலையக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு

0
201

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழைக்காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர் நிரம்பி வழிகின்றது.

அந்த வகையில் இன்று மதியம் முதல் நோர்ட்டன் விமலசுரேந்திர நீர்தேக்கம் நீர் நிறம்பி வழிவதுடன் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது அதிகரித்து வான்கதவுகளை எட்டுவதற்கு 10 இன்னும் அங்குளம் காணப்படுவதாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதிகளில் கரையோரப்பிரதேசத்தில் வாழும் குடியிருப்பாளர்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

  எம்.கிருஸ்ணா

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here