மாணவர்களுக்கான சீருடை தொடர்பில் புதிய அறிவிப்பு

0
247

பாடசாலை மாணவர்களுக்கு  2023 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் மாணவர்களுக்கு   சீருடை வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கான சீருடைத் தேவையில் 70 வீதம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் எஞ்சிய 30 வீதம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதாகவும் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பின் போது தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here