மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை?

0
368

தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் – பொருளாதார நெருக்கடியினால் எதிர்வரும் நாட்களில் எரிபொருளின் விலையை 200 ரூபாவினால் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

எரிபொருளின் விலையை எதிர்வரும் 24 ஆம் திகதி 200 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here