முன்னாள் உபவேந்தர் தாக்கப்பட்டார்

0
169

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்னவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் வைத்து சிலர் தாக்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.

பல்கலைக்கழக வளாகத்தினுள் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட காயங்களினால் பேராசிரியர் சேனாரத்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here