முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

0
103

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை மீளப்பெறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னாள் சபாநாயகர், பிரதி சபாநாகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் மெய் பாதுகாவல்கள் தவிர, இதர முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நியமிக்கப்பட்டிருந்த மெய்பாதுகாவலர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திரும்பப் பெற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here