ரணிலுடன் கூட்டுச் சேரப்போவதில்லை : பிரதமர் வேட்பாளர் நானே

0
132

பொதுத் தேர்தலில் நானே பிரதமர் வேட்பாளர் என்று தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச.

இதனை கட்சி அங்கீகரித்துள்ளதாகவும் ரணிலுடன் எந்தவகையிலும் கூட்டுச் சேரப்போவதில்லையென்றும் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here