ரயில் தடம்புரள்வு : சேவைகள் பாதிப்பு

0
229

கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி காலை 5 மணிக்கு செல்லும் விரைவு ரயில் மருதானை மற்றும் கொழும்பு கோட்டை நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இதனால், மருதானை மற்றும் கொழும்பு கோட்டை நிலையங்களுக்கு இடையில் ரயில் சேவைகள் தாமதத்தை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here