ரி20 உலகக் கிண்ணத்தோடு நாடு திரும்பிய இந்திய அணியினர் பிரதமருடன் சந்திப்பு

0
84

ரி20 உலகக்கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 17 வருடங்கள் கழித்து உலகக் கிண்ணத்தை வென்றது.

இந்நிலையில், இன்று அதிகாலை டில்லி விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய அணி வீரர்களை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

மேலும், டில்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்திய கிரிக்கெட் அணியினர் பிரதமரை சந்தித்து பாராட்டு பெற்றதுடன் காலை உணவையும் பகிர்ந்துக்கொண்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here