லண்டன் பயணமானார் அனுரா

0
103

லண்டனில்  எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையர்களின் மாநாட்டில் பங்கேற்பதற்காக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க  பிரித்தானியாவிற்கு இன்று (13) அதிகாலை பயணமானார்.

இங்கிலாந்தில், தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கும் இலங்கையர்களுடன் பல மாநாடுகளில் அனுர குமார திசாநாயக்க பங்கேற்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அவர் எதிர்வரும் 17 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here