வங்கியில் கொள்ளை ; சந்தேக நபர்களை கண்டறிய பொதுமக்களின் உதவி கோரும் பொலிஸார்

0
184

அவிசாவளையில் வங்கி ஒன்றில் கொள்ளையடித்த நபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

5 இலட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

வங்கி வளாகத்தில் உள்ள சிசிடிவி கெமராவில் பதிவான வீடியோ காட்சிகள் வங்கியின் உதவியுடன்      சந்தேக நபர்களுக்கு பொலிஸார் வலை வீசியுள்ளனர் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here