வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்- சில நிமிடங்களில் ஜனாதிபதி யார் என அறியலாம்

0
293

தற்போது வாக்கெடுப்பு நிறைவுற்றிருக்கின்ற நிலையில் வாக்கு எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பில் கஜேந்திரன் , ஜி.ஜி.பொன்னம்பல் ஆகியோர் சபைக்கு சமூகம் அளிக்கவில்லை.

வாக்கு எண்ணும் அதிகாரிகளுடன் வேட்பாளர் ரணில் சார்பில் ஹரீக் பெர்ணான்டோவும், டலஸ் சார்பில் டிலான் பெரேராவும், அனுர குமார வின் சார்பில் விஜித ஹேரத் ஆகியோர் வாக்கு எண்ணும் பகுதிக்கு தற்போது வருகைத்தந்துள்ளனர்.

குறித்த இதத்திந்கு வருகை தருபவர்களுக்கு கைத்தொலைபேசி அனுமதியில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here