வெறிச்சோடிய நிலையில் சிகிரியா

0
212

நாட்டினுள் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை, மின்வெட்டு, எரிவாயு தட்டுப்பாடு மற்றும் உணவுப்பொருட்களுக்கான நெருக்கடி போன்ற பிரச்சினைகளால் சுற்றுலாப் பயணிகளின் வருகை சமீபத்திய நாட்களில் வீழ்ச்சியடைந்துள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் சிகிரியா மற்றும் அதனை அண்மித்த சுற்றுலாத்தலங்கள், உல்லாசப் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here