வெளியேறியது சீனாவின் Yuan Wang 5 கப்பல்

0
245

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள சீனாவின் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான Yuan Wang 5 (யுவான் வாங் 5) நங்கூரமிட்டிருந்த நேற்று பிற்பகல் வெளியேறியது அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து வெளியேறியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (16) அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த குறித்த கப்பலுக்கு  நேற்று வரை குறித்த துறைமுகத்தில் நங்கூரமிட்டிருப்பதற்கான அனுமதியை இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வழங்கியிருந்தமை குறிப்பித்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here