வெளிவரவுள்ள ‘சொல்லப்படாத பல சம்பவங்கள் மற்றும் இரகசியங்கள்’ அடங்கிய நூல்

0
178

சொல்லப்படாத பல சம்பவங்கள் மற்றும் இரகசியங்கள் அடங்கிய புத்தகமொன்றை அடுத்த வருடம் ஜனவரி மாதம் வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கத்துடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ராஜபக்சே ஆட்சியில் இருந்து விலகுவது குறித்து முன்னதாகவே பல கருத்துக்கள் வெளியிடப்பட்டதாகக் கூறிய சிறிசேன, பல குழப்பமான சம்பவங்கள் காரணமாக இதுபோன்ற முடிவை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here