வேட்பாளர்களின் கட்சி அலுவலகங்கள் நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை

0
36

சகல தேர்தல் தொகுதிகளிலும் அமைக்கபட்டுள்ள வேட்பாளர்களின் கட்சி அலுவலகங்கள் இன்று (19) நள்ளிரவுடன் நீக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அவ்வாறு நீக்காவிட்டால் பொலிஸாரை கொண்டு நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here