100 வயதைக் கடந்த 450 பேர் இலங்கையில் வசிக்கின்றனர்

0
88

100 வயதைக் கடந்த 450 பேர் இலங்கையில் வசிக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கான விசேட அரச கொடுப்பனவுக்குத் தகுதி பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டில் 2.7 மில்லியன் பேர் 60 வயதைக் கடந்தவர்களாக இருக்கின்றதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here