1700 ரூபா கொடுக்க மறுக்கும் நிறுவனங்களுக்கு ஆப்பு

0
152

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்க மறுக்கும் நிறுவனங்களுடனான குத்தகை ஒப்பந்தம் மீளாய்வுக்குட்படு த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு அந்த தொகையை வழங்கமுடியாவிட்டால் குத்தகை ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டு, அதனை செய்யக்கூடிய தரப்புக்கு வழங்கப்படும் எனவும் அவர் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here