3 இலட்சம் பாவணையாளர்களுக்கு மின்சாரம் தடை

0
95

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.பல பகுதிகளில் மின்சார கம்பங்கள் மற்றும் மின்சார கம்பிகள் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.

இதனால்  சுமார் 3 இலட்சம் பாவணையாளர்களுக்கு தடைப்பட்டுள்ள மின்சாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.

கடும் மழை மற்றும் கடும் காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ள நிலையில், பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here