300 மில்லி கிராம் ஹெரோயினுடன் கொட்டகலையில் ஒருவர் கைது

0
175

திம்புள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பெற்றோல் நிரப்பும் நிலையத்துக்கு அருகாமையில் ஹெரோயினுடன் ஒருவர் திம்புளை பத்தனை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திம்புள பத்தனை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலையடுத்தே குறித்த கைது இடம்பெற்றுள்ளதோடு கைது செய்யப்பட்டவரிடமிருந்து 300 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதோடு அதனோடு சந்தேகத்தின் பேரில் வாகனமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here