5 வயது மகனை ஆற்றில் வீசிய தாய் தற்கொலை முயற்சி

0
328

தனது ஐந்து வயது மகனை களனி ஆற்றில் வீசிய 42 வயதுடைய தாய் தற்கொலை செய்து கொள்ள முற்பட்ட சம்பவம் வத்தளையில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

களனி – கதிரானவத்த பாலத்துக்கு இடைப்பட்ட பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தூக்கி வீசிப்பட்ட சிறுவனை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here