7 நாட்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு

0
326
Still life. pour or whiskey in to glass.

7 நாட்களுக்கு சில பிரதேச செயலக பிரிவுகளில் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதன்படி, அநுராதபுரம் மாவட்டத்தின் மத்திய நுவரகம, கிழக்கு நுவரகம மற்றும் மிஹிந்தலை ஆகிய மூன்று பிரதேச செயலக பிரிவுகளில் இவ்வாறு மதுபானசாலைகள் மூடப்படவுள்ளது.

ஜுன் மாதம் 18ம் திகதி முதல் 24ம் திகதி  தேசிய பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் குறிப்பிடுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here