7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

0
129

தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO)  இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (19) அதிகாலை 03 மணி முதல் நாளை (20) அதிகாலை 03 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டம் மற்றும் கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் உள்ள 33 பிரதேச செயலகப் பிரிவுகளும்  உள்ளடங்குவதாகவும் அமையும்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here