80 சதவீத பாடசாலை வருகை அவசியம்

0
175

க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கு 80 சதவீத பாடசாலை வருகை கட்டாயம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு முதல் இந்த விடயம் அமுல்படுத்தப்படும் என்று அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

எனினும், 2022 ஆம் ஆண்டுக்காக க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கு மட்டும் இதிலிருந்து சலுகை வழங்கப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here