வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரல்

0
169

ஜப்பானில் கார் இருக்கை தயாரிப்பு,  தையல் வேலை வாய்ப்புகளுக்கான விண்ணப்பங்கள் அடுத்த வாரம் ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமை   அலுவலகத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது தகுதியுடையவர்கள் பதிவு செய்யலாம் என்ற அறிவித்தல், விடுக்கப்பட்டது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களைக்  எவ்வாறு கையளிப்பது என்பது தொடர்பில் கீழுள்ள விளம்பரத்தின் ஊடாக அறிந்துக் கொள்ள முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here