இலங்கைசெய்திகள் 50 மீற்றர் சுற்றளவுக்குள் ஒன்று கூடுவது தடை By admin - July 20, 2022 0 428 Share Facebook Twitter Pinterest WhatsApp Linkedin ReddIt Email Print Tumblr Telegram Mix VK Digg LINE Viber கொழும்பு காலி முகத்திடலில் உள்ள S.W.R.D பண்டாரநாயக்காவின் சிலை அமைந்துள்ள 50 மீற்றர் சுற்றளவுக்குள் ஒன்று கூடுவதை தடை செய்து கொழும்பு கோட்டை நீதிவானால் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.