கொழும்பிலிருந்து சென்ற பஸ் கோர விபத்து: ஒருவர் பலி 8 பேர் காயம்

0
425

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி வந்த தனியார் பஸ் ஒன்றும் (Jayaruk) மட்டக்களப்பில் இருந்து வந்த தனியார் பஸ் ஒன்றும் (Royal Express) மெல்சிறிபுர பகுதியில் நேருக்கு நோர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிய வருகின்றது.

இவ் விபத்துச் சம்பவம் இன்று (17) அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும் இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

புகைப்பட உதவி – சமூகவலைத்தளம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here