Breaking news- நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

0
147

நாடளாவிய ரீதியில் இன்று இரவு 10:00 மணி முதல் அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு  சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் மிகவும் அமைதியான சூழல் நிலவினாலும், அசம்பாவிதங்கள் எதுவும் நடந்ததாக தகவல் இல்லை என்றாலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – பொலிஸ் ஊடகப் பிரிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here