புதிய ஜனாதிபதிக்கு இந்திய பிரதமர் வாழ்த்து

0
32

இலங்கையின்  ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அனுரகுமார திசநாயக்காவுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது,

“இந்தியாவின் அண்டைநாட்டுக்கு முன்னுரிமை கொள்கையின் கீழ் இலங்கை சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது. எமது மக்கள் மற்றும் முழு பிராந்தியத்தின் நலனுக்காக எமது பன்முக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் விரும்புகிறேன் “.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here