இலங்கைசெய்திகள் ரணிலுடன் கூட்டுச் சேரப்போவதில்லை : பிரதமர் வேட்பாளர் நானே By News In Lanka - September 24, 2024 0 148 Share Facebook Twitter Pinterest WhatsApp Linkedin ReddIt Email Print Tumblr Telegram Mix VK Digg LINE Viber பொதுத் தேர்தலில் நானே பிரதமர் வேட்பாளர் என்று தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச. இதனை கட்சி அங்கீகரித்துள்ளதாகவும் ரணிலுடன் எந்தவகையிலும் கூட்டுச் சேரப்போவதில்லையென்றும் அறிவித்துள்ளார்.