நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்த உள்ள ஜனாதிபதி

0
245

இன்று இரவு 7 மணிக்கு ஜனாதிபதி அனுர திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு உரையாற்றி விசேட அறிவிப்பொன்றை வெளியிட உள்ளார்.

அங்கு புதிய அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்களை ஜனாதிபதி அறிவிக்க உள்ளதாக அறியக் கூடியதாக உள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here