நாட்டு மக்களுக்கு பிரதமர் விடுத்துள்ள செய்தி

0
147
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 16வது பிரதமர் என்ற வகையில், நீங்கள் அனைவரும் எதிர்பார்க்கும் நாட்டையும் சமூகத்தையும் கட்டியெழுப்புவதற்கான பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள பிரதமர் ஹரினி அமரசூரிய இதுபற்றி தனது முகபுத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் அனைவரும் எதிர்பார்க்கும் நாட்டை கட்டியெழுப்பும் பணியில் எங்களுடன் கைகோருங்கள். வளமான நாட்டிற்காகவும், அழகான வாழ்விற்காகவும் நாம் அனைவரும் ஒன்றிணைவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here