கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியில் ஜனாதிபதி

0
70

இலக்கிய மாதத்தையொட்டி 25 ஆவது தடவையாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும் “கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியில்” இன்று (28) ஜனாதிபதி ஆனுர குமார திசாநாயக்க விஜயம் மேற்கொண்டிருந்தார் .

அங்கு அமைக்கப்பட்டிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புத்தக கூடங்களை பார்வையிட்டதுடன், அங்கு வந்திருந்த மக்களோடும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

இதன்போது இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர,சிறுவர் புத்தகங்கள் தொடர்பிலான தேசிய கொள்கைப் பத்திரத்தை ஜனாதிபதியிடம் வழங்கி வைத்தனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here