ஓடிக்கொண்டிருந்த பஸ்ஸில் கழன்ற சில்

0
121

பண்டாரவளை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று (28) வெளிமடை – பொரலந்த வீதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது திடீரென பஸ்ஸின் பின்புற இரண்டு சில்லுகளும் கழன்ட அதிர்ச்சி சம்பவமொன்று இடம்பெற்றள்ளது.

குறித்த பஸ்ஸில் 20 பேர் வரை பயணித்ததாகவும் சாரதி பஸ்ஸை நிறுத்தாவிட்டால் பாரிய பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்க கூடுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பஸ்ஸில் பயணித்தவர்கள தமது உயிரை காப்பாற்றிய சாரதிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை; தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here