இலங்கைசெய்திகள் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தொடர்பில் அறிவிப்பு By News In Lanka - March 3, 2025 0 109 Share Facebook Twitter Pinterest WhatsApp Linkedin ReddIt Email Print Tumblr Telegram Mix VK Digg LINE Viber உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 17 முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்கப்படும் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.